19.3.2017 ஞாயிறு அன்று, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நல்லூரில் உள்ள சன்மார்க்க சத்திய ஞானக் குடிலில், அளவெட்டி சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அவர்கள், மாலை 6.30 மணி அளவில், சொற்பொழிவாற்றினார். அன்பர்கள், சுத்த சன்மார்க்க விளக்கம் கேட்டுப் பயனடைந்தனர்.
image-0.02.01.d570d5e8d886ce9fc1970cef759860eeb4c1f73d9f914127eb5cd539c61996e2-V.jpg
Write a comment