Srilanka Gnana Sabai Temple
19.3.2017 இலங்கை நல்லூரில் சன்மார்க்கச் சொற்பொழிவு...திரு கேதீஸ்வரன்..
      19.3.2017 ஞாயிறு அன்று, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நல்லூரில் உள்ள சன்மார்க்க சத்திய ஞானக் குடிலில், அளவெட்டி சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன் அவர்கள், மாலை 6.30 மணி அளவில், சொற்பொழிவாற்றினார். அன்பர்கள், சுத்த சன்மார்க்க விளக்கம் கேட்டுப் பயனடைந்தனர்.
image-0.02.01.d570d5e8d886ce9fc1970cef759860eeb4c1f73d9f914127eb5cd539c61996e2-V.jpg

image-0.02.01.d570d5e8d886ce9fc1970cef759860eeb4c1f73d9f914127eb5cd539c61996e2-V.jpg