Srilanka Gnana Sabai Temple
இலங்கை எந்நிதியும் தருவான் செல்வச் சந்நதியான்...திரு அருட்பா பாடுதல்.
     இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளது, எந்நிதியும் தருவான், செல்வச் சந்நிதியான் என்ற கடற்கரையோர கிராமம்.   இங்கு, வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் சென்றனர். அங்குள்ள முருகன் கோவிலில் அமர்ந்தனர்.



     திரு அருட்பா பாடல்களை, அந்த சந்நிதியில் அமர்ந்து அனைவரும் பாடி மகிழ்ந்தனர். அங்கு உள்ள மணியம் மடம் என்ற இடத்தில், அவர்களுக்கு உணவு வழங்கினர்.