வரவிருக்கும் 5.10.2014 அன்று, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கர்த்வுற்ற திருநாள் ஆகும். இலங்கை வேம்பிராய் மீசாலையில் அமைந்திருக்கும் சத்திய ஞான கோட்டத்தில், 1.10.2014 அன்று சுத்த சன்மார்க்கக் கொடியேற்றி, அதன் தொடர் நிகழ்ச்சிகள், 5.10.2014வரையில் நடத்துவதற்கு, திரு கேதீஸ்வரன் ஏற்பாடு செய்துள்ளார்.
இம்முறை, இந்தியாவிலிருந்து, தமிழ்நாடு, மதுரை மாவட்டம் சோளவந்தான் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும், ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இசைந்துள்ளார். இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெறவேண்டும்படி, திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சத்திய ஞான கோட்டத்திற்கு வருகை தரும் அன்பர்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இம்முறை, இந்தியாவிலிருந்து, தமிழ்நாடு, மதுரை மாவட்டம் சோளவந்தான் சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும், ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு இசைந்துள்ளார். இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெறவேண்டும்படி, திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சத்திய ஞான கோட்டத்திற்கு வருகை தரும் அன்பர்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
SAM_5834.JPG
Krishnamurthi.jpg
059.JPG
20140114_081130-1.jpg
20140125_152915.jpg
happy..we pray the success of the function.
Thursday, September 18, 2014 at 17:09 pm
by karuneegar umapathy
Write a comment