Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வரைந்த சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள்.
    சென்னை தாம்பரம் பகுதியில் வாழும் திரு தண்டபாணி என்ற அன்பர் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை நூல் கிடைக்குமிடம் கேட்டார். திண்டுக்கல்லில் வாழும் திரு இராமலிங்கம் அவர்களைத் தொடர்பு கொள்ளச் சொன்னதில், இன்னும் சில பிரதிகளே கை வசம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை நூல் மற்றும் பின்னாளில் அச்சேறிய, சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட சுத்த சன்மார்க்க நூல்கள், கீழ்க்காணும் அன்பரைத் தொடர்பு கொண்டு, அன்பர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

திரு இராமலிங்கம், திண்டுக்கல். 99767 50609.
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png