மேற்காணும் விழாவின்போது, சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள், சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அன்பர்கள் வாங்கிப் பயின்று, வாழ்க்கையில் கடைப்பிடித்து, அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-03-25-21h20m36s693.png
vlcsnap-2018-03-25-21h21m14s761.png
Write a comment