வரவிருக்கும் 3.2.2019 அன்று, திண்டுக்கல்லில், பழனி ரோடில் அமைந்துள்ள சபாபதி சுவாமிகளின் ஆலயத்தில், 60ஆம் ஆண்டு மணி விழா காலையில் நடைபெறவுள்ளது. அன்பர்கள் வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
New Doc 2019-02-01 19.07.16_1.jpg
New Doc 2019-02-01 19.06.03_1.jpg
Write a comment