Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
3.2.2019 திண்டுக்கல் பழனி ரோடு சபாபதி சுவாமிகளின் மணி விழா..நடைபெற இருப்பது பற்றி.
    சுவாமி சரவணானந்தா அவர்களின் குரு சபாபதி சுவாமிகளின் சமாதி, திண்டுக்கல் பழனி ரோடில் அமைந்துள்ளது. வரும் 3.2.2019 ஞாயிறு அன்று காலை 9.45 மணி அளவில், சபாபதி சுவாமிகளின் மணி விழா அங்கு நடைபெற உள்ளது. திரு எஸ்.எஸ்.சிவராம் தலைமை ஏற்கின்றார். திரு விஜயராமன், மதுரை, திரு விஸ்வநாதன், திண்டுக்கல் ஆகியோர் சொற்பொழிவாற்றுகின்றனர். அன்பர்கள், வருகை தந்து அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150405_082857.jpg

20150405_082857.jpg