Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
9.12.2018 திண்டுக்கல் பொன்னகரம்..”பெயரில்லாத மனிதன்” சுத்த சன்மார்க்க விரிவுரை நூல் வெளியீடு.
     வரும் 9.12.2018 ஞாயிறு அன்று, திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், சுவாமிகளின் விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவின்போது, “பெயரில்லாத மனிதன்” என்ற நூல், வெளியீடு செய்யப்படவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png