எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான்றனையே யேத்து.
(பர சிவ வணக்கம்)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
முன்குறித்த கடவுள் விளக்கமே இங்கு “அம் பல் அம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. நம் சிரத்துள் நடுவே பல் பகர வடிவக் குழிமேல் 13வது லகர மெய் சேர்ந்துள்ள நிலையே “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” பதின்மூன்று தனி அசை கொண்டு திகழ்வதை விளக்குவது. இந்தக் கடவுள் நிலை நின்றே எல்லாம் வல்ல இறை இன்ப வாழ்வு எல்லோரும் பெறலாகும்.
எல்லாம் வல்லான்றனையே யேத்து.
(பர சிவ வணக்கம்)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
முன்குறித்த கடவுள் விளக்கமே இங்கு “அம் பல் அம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. நம் சிரத்துள் நடுவே பல் பகர வடிவக் குழிமேல் 13வது லகர மெய் சேர்ந்துள்ள நிலையே “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” பதின்மூன்று தனி அசை கொண்டு திகழ்வதை விளக்குவது. இந்தக் கடவுள் நிலை நின்றே எல்லாம் வல்ல இறை இன்ப வாழ்வு எல்லோரும் பெறலாகும்.
IMG_20150802_110032.jpg
Write a comment