அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி என்பது திருவருட் பிரகாச வள்ளலார், அனுபவத்திற் கண்டு கொண்ட யாவர்க்கும் உரிய கடவுள் உண்மையாகும். அது முக்காலத்தும் அருட்பெருஞ்ஜோதியாக இருப்பினும், பக்குவ மனிதனில் “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” யாக அனுபவப்பட்டு, மனிதனை அழியா இன்ப வாழ்வில் நிலவச் செய்வது...அதனால் இப்படி மூவடிகளில் விளங்குவதாம்.
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி என்பது திருவருட் பிரகாச வள்ளலார், அனுபவத்திற் கண்டு கொண்ட யாவர்க்கும் உரிய கடவுள் உண்மையாகும். அது முக்காலத்தும் அருட்பெருஞ்ஜோதியாக இருப்பினும், பக்குவ மனிதனில் “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” யாக அனுபவப்பட்டு, மனிதனை அழியா இன்ப வாழ்வில் நிலவச் செய்வது...அதனால் இப்படி மூவடிகளில் விளங்குவதாம்.
IMG_20150802_102521.jpg
Write a comment