Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பா தொகுப்பு...என்னும் நூலிலிருந்து..சுவாமி சரவணானந்தா.
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
     மாதவம்பன் நாட்புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி நூடே
     திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
     நல்லதிரு அருளமுதல் நல்கியதன் றியும்என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
     உள்ளமெனும் சிறுகுடிசை உள்ளும் நுழைந்தனையே...    (உளம் புகுந்த திறம் வியத்தல்)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

கடுந்தவம் புரியும் தேவர்கட்கும் அரிய, அருட்ஜோதிபதி இப்பக்குவ மனிதனில் எழுந்தருளி அருள் அமுதம் வழங்கி என்றும் இன்பொடு வாழச் செய்து உடன் விளங்குகின்றார்.

20150405_081919.jpg

20150405_081919.jpg