Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.58. ஆறாம் அதிகாரம்..தெய்வ வழிபாடு..சுவாமி சரவணானந்தா.
பயனோக்கி ஈதலின் பன்மடங்கு நன்றே
தயைவழி நின்றீதற் றான்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     நாம் பிறர்க்குக் கொடுத்தால் நமக்கு தெய்வம் கொடுக்கும் என்ற ஆவலோடு ஈதலினும் சாலச் சிறந்தது, பிரதிபலன் கருதா ஈகை.

     நம் பதியின் தயவு நம்மில் வெளிப்பட, அதுவே நமது ஈகையாய்ப் புறத்தில் காரியப்படுவதால், இத்தயா செயலே கடவுள் வழிபாடாக முடிகின்றது. இதனால் சித்திப்பது பேரின்பமாம்.
IMG_20150802_095329.jpg

IMG_20150802_095329.jpg