வரவிருக்கும் 9.4.2017 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் நிகழவுள்ள திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் 11வது குருபூஜை விழாவில், சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவாற்ற கோயம்புத்தூர் அரசம்பாளையம் மூத்த சன்மார்க்க அன்பர், திரு. வீர குருசாமி அவர்கள் இசைந்துள்ளார்கள். திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களிடம், பிரதி இருவாரங்களுக்கு ஒருமுறை, நேரில், சுத்த சன்மார்க்க விளக்கம் கேட்டுத் தெளிவு கண்டவர்...
அவர், கடந்த முறை ஆற்றிய சொற்பொழிவு, அன்பர்களின் தகவலுக்காக, தற்போது...இங்கு தரப்பட்டுள்ளது.
தொடர்பு எண். (செல்) (91) 96297 12748.
அவர், கடந்த முறை ஆற்றிய சொற்பொழிவு, அன்பர்களின் தகவலுக்காக, தற்போது...இங்கு தரப்பட்டுள்ளது.
தொடர்பு எண். (செல்) (91) 96297 12748.
IMG_20150802_102535.jpg
9.4.2017 அன்று திண்டுக்கல் பொன்னகரத்தில் நடைபெறவுள்ள குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Friday, April 7, 2017 at 09:25 am
by Daeiou Daeiou.
Write a comment