தயவுக் குறள் எண்.74.
எட்டாம் அதிகாரம்...கண்ணிந்திரிய வொழுக்கம்.
சுவாமி சரவணானந்தா.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
எண்ணு முணர்வில் இறையொளி யொன்றிய
கண்ணே பெறும் அருட்காண்பு. (தயவுக் குறள் எண்.74)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
குறள் விளக்கம்.
கடவுள் ஒளியாகிய தயவு உள்ளுணர்வில் மலர்ந்து விளங்கும்போது புறத்தே தோன்றுகின்ற காட்சியெல்லாம் தெய்வ அருட் காட்சியாகவே தோன்றும் (காண்பு = காட்சி).
இங்கு எண்ணும் உணர்வு என்றது பொறி புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பகுத்தறியும் பக்குவ மனோ உணர்வாம். இதில் தயவு உண்டானால்தான் காண்பனவெல்லாம் தெய்வக் காட்சியாகத் தோன்றும். தயவில்லாத வெற்றுப் பகுத்தறிவால் உண்மை புலனாகாது.
எட்டாம் அதிகாரம்...கண்ணிந்திரிய வொழுக்கம்.
சுவாமி சரவணானந்தா.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
எண்ணு முணர்வில் இறையொளி யொன்றிய
கண்ணே பெறும் அருட்காண்பு. (தயவுக் குறள் எண்.74)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
குறள் விளக்கம்.
கடவுள் ஒளியாகிய தயவு உள்ளுணர்வில் மலர்ந்து விளங்கும்போது புறத்தே தோன்றுகின்ற காட்சியெல்லாம் தெய்வ அருட் காட்சியாகவே தோன்றும் (காண்பு = காட்சி).
இங்கு எண்ணும் உணர்வு என்றது பொறி புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பகுத்தறியும் பக்குவ மனோ உணர்வாம். இதில் தயவு உண்டானால்தான் காண்பனவெல்லாம் தெய்வக் காட்சியாகத் தோன்றும். தயவில்லாத வெற்றுப் பகுத்தறிவால் உண்மை புலனாகாது.
Write a comment