DAEIOU - தயவு
வடலூர் தைப் பூச ஜோதி தரிசன விழா..பக்தர்களுக்கு அனுமதி. கலெக்டர் உத்தரவு.
இந்த (2021)ஆம் ஆண்டில், வடலூரில், சத்திய ஞான சபையில், தைப் பூச ஜோதி தரிசன விழா நடத்துவதற்கு, பக்தர்களுக்கு அனுமதி அளித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 20.1.2021ம் தேதி அன்று, நாளிதழில், அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
IMG-20210122-WA0023.jpg

IMG-20210122-WA0023.jpg

IMG_20170209_082013.jpg

IMG_20170209_082013.jpg