DAEIOU - தயவு
23.10.2020 மேட்டுக்குப்பம் சுத்த சன்மார்க்கக் கொடி ஏற்றும் வைபவம் நடைபெறல்.
இன்று மேட்டுக் குப்பத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் அங்கு திரண்டு, கொடிப்பாட்டினை அனைவரும்பாடிப் பரவினர். அதன் பின்னர்,சித்தி வளாகத் திருமாளிகையில் ஜோதி தரிசனம் கண்டனர்.
IMG-20201023-WA0011.jpg

IMG-20201023-WA0011.jpg