இன்று மேட்டுக் குப்பத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் அங்கு திரண்டு, கொடிப்பாட்டினை அனைவரும்பாடிப் பரவினர். அதன் பின்னர்,சித்தி வளாகத் திருமாளிகையில் ஜோதி தரிசனம் கண்டனர்.
IMG-20201023-WA0011.jpg
Write a comment