இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சத்திய ஞான கோட்டம் நிறுவிய திரு கேதீஸ்வரன் அவர்கள், கடந்த 19.12.2019 அன்று, மலேசியாவிற்குச் சென்றார். அங்கு, கெமயான், கோலாலம்பூர் மற்றும் பல இடங்களில், சன்மார்க்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி குறித்து, சொற்பொழிவாற்றி, மீண்டும், தமது சொந்த நாடான இலங்கைக்கு, 17.1.2020 அன்று, இரவு வந்து சேர்ந்தார்.
IMG-f4ce0911043ebeeb55fe77dfd73b74e1-V.jpg
Write a comment