இலங்கையில் சாவகச்சேரியில் சத்திய ஞான கோட்டம் நிறுவி, சன்மார்க்க நெறி பரப்பும் திரு கேதீஸ்வரன் அவர்கள், கடந்த 19.12.2019 அன்று, மலேசியா சென்று, அங்கு, திரு சுப்பிரமணியம் மற்றும் திரு சந்தர் வெங்கடாசலம், கல்வித் துறை உயர் அலுவலர் அவரது மனைவி திருமதி முனியம்மா பேராசிரியை ஆகியவர்களுடன் இணைந்து, மலேசியாவில், பல இடங்களுக்கும் சென்று, சன்மார்க்க சொற்பொழிவாற்றினார்.
IMG-4a7d041d31036982e02a6d1fde54c13c-V.jpg
IMG-0bd49b8234573ba87de26ed226548dfc-V.jpg
Write a comment