மேற்காணும் (72ஆம் ஆண்டு ஐவர்மலை, வடலூர் தைப் பூச ஜோதி தரிசன பாத யாத்திரைத் திருகூட்டம், 19.1.2020 அன்று ஸ்ரீ ராம பட்டணம் அருள் மிகு விநாயகர் கோவிலில் காலை 7.00 மணிக்குத் தமது யாத்திரைத் துவக்கி, பல்வேறு ச்ன்மார்க்க அன்பர்களின் வீடுகளில், சொற்பொழிவு, திரு அருட்பா பாராயணம் நிகழ்த்துகின்றனர். தொடர்பு எண். திரு ஏ.எஸ். நாராயணன், கணியூர்.. செல் எண். 99522 66147.
IMG_20200119_180250_850.jpg
Write a comment