DAEIOU - தயவு
13.9.2019 மதுரை பங்கஜம் காலனி திருமதி ஏ.ஆர் .மகாலக்‌ஷ்மி அவர்களின் வீட்டில் மாதாந்திர விழா.
    13.9.2019 அன்று, ஞாயிற்றுக் கிழமை மாலையில் 5.45 மணி அளவில், மேற்காணும் இல்லத்தில், சன்மார்க்க அன்பர்கள், திரு அருட்பா பாடுதல், சொற்பொழிவு மற்றும் அன்னதானம் செய்தல் ஆகியவை நடைபெற உள்ளன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந் நிகழ்ச்சியில் பங்கு பெறும்படி திருமதி ஏ.ஆர். மகாலக்‌ஷ்மி அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
IMG_20171002_123259.jpg

IMG_20171002_123259.jpg