DAEIOU - தயவு
4.7.2019 வடலூரில் மாதாந்திர பூச நாள் ஜோதி வழிபாடு நடைபெறல்.
      வடலூரில், சத்திய ஞான சபையில், மாதப் பூச நாள் ஜோதி வழிபாடு, 4.7.2019 அன்று நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக வடலூரில் நடைபெறும் இவ்விசேட நிகழ்ச்சியில் பங்குபெறும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
IMG_20170209_081828.jpg

IMG_20170209_081828.jpg