மதுரை மதிச்சியம் பகுதியில் சன்மார்க்க சங்கம் தோற்றுவித்த திரு கொன்னமுத்து ஐயா அவர்கள், 18.5.2019 அன்று மாலை 6.45 மணி அளவில், சன்மார்க்க சங்கத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார். ம்துரையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து, மூத்த சன்மார்க்க அன்பர்கள், இவ்விழாவில் கலந்து கொண்டு, திரு அருட்பா பதிகங்கள் பாடியும், ஜோதி தரிசனம் காண்பித்தும், அன்னதானம் பாலித்தும் சிறப்பித்தனர்.
vlcsnap-2019-05-18-22h22m16s307.png
vlcsnap-2019-05-18-21h45m48s431.png
Write a comment