வரும் 21.1.2019 திங்கட் கிழமை, வடலூரில், அருட்பெருஞ்ஜோதி தரிசனம், தைப் பூச விழா ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளன. அதனை முன்னிட்டு, (மதுரைப் பதிப்பு) “தி இந்து” நாளிதழில், வள்ளற் பெருமானின் கொள்கைகள், ஆகியவை குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர். அன்பர்களின் தகவலுக்காக, இங்கே அச் செய்தி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
IMG_20190117_125956.jpg
IMG_20190117_130006.jpg
Write a comment