DAEIOU - தயவு
12.12.2018 தேனி மாவட்டம், கம்பம்..சன்மார்க்க விழா.
    தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில், 12.12.2018 புதன் கிழமை அன்று, காலை 7.30 மணி முதல் திரு அருட்பா பதிகங்கள் பாடப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து, சன்மார்க்க சான்றோர்களின் சொற்பொழிவு, திரு சுருளிராஜன் அவர்களின் 75வது அகவை நிறைவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜோதி தரிசனம், அன்னதானம் நடைபெறும். அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்கும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
1432741756728.jpg

1432741756728.jpg