தேனி மாவட்டம் பூதிப்புரத்திலிருந்து சன்மார்க்க அன்பர்கள், வடலூருக்கு தைப் பூச ஜோதி தரிசனம் காண, 6.1.2019 அன்று, பாத யாத்திரை துவங்கவுள்ளனர். மதுரை, விருத்தாசலம் முதலான நகரங்க்ளின் வழியாக, தைப்பூச நாளுக்கு ஓரிரு நாளுக்கு முன்னதாக, இந்தப் பாத யாத்திரைக் குழு, வடலூர் சென்றடையும். ஆர்வமுள்ள சன்மார்க்க அன்பர்கள், சேர்ந்து வடலூர் செல்லலாம்.
IMG_20170209_082013.jpg
Write a comment