DAEIOU - தயவு
18.11.2018 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி..வள்ளலார் கோவில்..மாதாந்திர விழா.
   வரவிருக்கும் ஞாயிற்றுக் கிழமை..18.11.2018 அன்று, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி, வள்ளலார் கோவிலில், மாதாந்திர விழா நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை, நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி, திருமதி வள்ளி ஆகியோர் செய்து வருகின்றனர். அனைவரும் இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-02-26-17h30m09s348.png

vlcsnap-2018-02-26-17h30m09s348.png