DAEIOU - தயவு
11.8.2018 தேனி மாவட்டம், தேவதானப்பட்டி மூங்கிலணையில் சன்மார்க்க விழா நடைபெறல்.
    மேற்காணும் ஊரில் உள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில், 11.8.2018 சனிக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சன்மார்க்க அன்பர்கள், அங்கு சென்று, திரு அருட்பாவினைப் பாடிப் பரவி, வந்த பக்தர்களுக்கு, அன்னதானம் செய்தனர், மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு ராமகிருஷ்ணன், இதற்கான பணிகளைச் செய்தார்.

vlcsnap-2018-08-03-17h19m20s733.png

vlcsnap-2018-08-03-17h19m20s733.png