சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், இன்று 12.8.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணி முதல், மாதப் பூச நாள் கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. ஜோதி தரிசனத்துக்குப்பின், அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, திரு ஜெயராம், மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி, எதிர்வீட்டில் குடியிருந்து வரும் சன்மார்க்கி, திருமதி திருவம்மா ஆகியோரின் குடும்பத்தினர் இணைந்து செய்திருந்தனர்.
vlcsnap-2018-07-16-08h58m09s022.png
vlcsnap-2018-07-16-08h59m46s380.png
Write a comment