DAEIOU - தயவு
சன்மார்க்க நிகழ்ச்சிகளைப் பாங்குடன் நடத்திக் கொடுப்பவர் கம்பம் திரு சுருளிராஜன் ஐயா.
தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் திரு சுருளி ராஜன் ஐயா அவர்கள். தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடந்தாலும், நிகழ்ச்சிகளை அருமையாகத் தொகுத்து, சன்மார்க்க நிகழ்ச்சிகளை நிகழ்த்துபவதில் வல்லவர். சமீபத்தில், தேனி மாவட்டம், வீரபாண்டியில் நடைபெற்ற சன்மார்க்க மாநாட்டினை,  4.8.2018 மற்றும் 5.8.2018 ஆகிய இரு நாட்களிலும்,மிகவும், சீருடனும், சிறப்புடனும் நடத்தியவர்.  அன்பர்கள் அழைத்தால், வருகை தந்து, நிகழ்ச்சிகளை மிகவும் நேர்த்தியாக...அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில், சன்மார்க்கக் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைப்பவர். தேவைப்படுபவர் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

vlcsnap-2018-08-05-19h48m44s056.png

vlcsnap-2018-08-05-19h48m44s056.png

vlcsnap-2018-08-06-18h43m20s864.png

vlcsnap-2018-08-06-18h43m20s864.png

vlcsnap-2018-08-06-18h42m34s517.png

vlcsnap-2018-08-06-18h42m34s517.png