DAEIOU - தயவு
11.8.2018 தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் சன்மார்க்க விழா நடைபெறல்.
மேற்காணும் விழா நடைபெறல் குறித்து, திரு ராமகிருஷ்ணன், அமைப்பாளர் தெரிவிக்கும் தகவல்...

vlcsnap-2018-08-03-17h19m20s733.png

vlcsnap-2018-08-03-17h19m20s733.png

2 Comments
Daeiou  Daeiou.
இவ்விசேடம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலணை அம்மன் கோவிலில், ஆடி அமாவாசைக்கு தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னம் பாலிக்கும் பணி, மதுரை எஸ்.எஸ்.காலனி, சன்மார்க்க அன்பர் திரு ராமகிருஷ்ணன் அவர்களால், எடுத்துச் செய்யப்படுகின்றது. சன்மார்க்க அன்பர்களின் உதவியுடன், இப் பணியினை அவர் எடுத்து நடத்துகின்றார். அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் சன்மார்க்க அன்பர்களால் செய்யப்படவுள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள், பங்கேற்று, அருள் நலம் பெற வேண்டுமென அவர் கேட்டுக் கொள்கின்றார்.
Friday, August 10, 2018 at 10:11 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
திரு ராமகிருஷ்ணன் அவர்கள், இன்று 11.8.2018, மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து, திரு அருட்பா பாராயணம், அன்னதானம் முதலானவற்றை நடத்திக் காட்டினார். அவரது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
Saturday, August 11, 2018 at 11:43 am by Daeiou Daeiou.