DAEIOU - தயவு
12.7.2018..மதுரை அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் இலங்கை சன்மார்க்க அன்பர்கள் தங்கல்.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் அருகே திருநெல்வேலியில் வசிக்கும் திரு செல்வராசா தம்பதிகள், சன்மார்க்கம் கடைப்பிடிப்பவர்கள். இந்தியாவுக்கு ஷேத்திரங்கள் தரிசனம் செய்ய வந்த அவர்கள், தற்போது, மதுரை...அழகர் கோவில் ரோடில் அமைந்துள்ள அரும்பனூர் வள்ளலார் தருமச்சாலையில் தங்கியுள்ளனர்.



திரு தருமலிங்கம் ஐயா அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார். பல்வேறு கோவில்களுக்கும் அவர்கள் தரிசனம் செய்யச் சென்று வருகின்றனர்.
vlcsnap-2018-06-21-10h16m16s460.png

vlcsnap-2018-06-21-10h16m16s460.png