DAEIOU - தயவு
15.7.2018 மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் விழா நடைபெறல்.
வள்ளற் பெருமான் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.     

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், வரும் 15.7.2018 (ஞாயிறு அன்று) மாலை 6.30 மணி அளவில் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் 2ஆம் ஆண்டு விழாவினை, திரு தனபால் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.  அனைவரும் கலந்து கொண்டு வள்ளுவப் பெருந்தகை சொன்ன அறிவுரைகளைத் தெரிந்து கொள்ளூம்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2018-03-30-15h01m56s567.png

vlcsnap-2018-03-30-15h01m56s567.png