23.6.2018 மற்றும் 24.6.2018 ஆகிய இரு நாட்களில் திண்டுக்கல் மாவட்டம் பழனி மாவட்டத்தில் அமைந்துள்ள கீரனூர் வள்ளலார் குருகுலத்தில் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. அனைவரும் இவ்விரு நாட்களிலும் அங்கு வந்திருந்து, கண்டு கேட்டு, அருளின்பம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
New Doc 2018-06-10_1.jpg
Write a comment