வரும் 25.5.2018 வெள்ளிக் கிழமை முதல் 27.5.2018 ஞாயிற்றுக் கிழமை வரையில் வடலூரில்,வருடாந்திர திரு அருட்பா இசை விழா நடைபெறவுள்ளது. 26.5.2018 அன்று காலை 10.00 மணி அளவில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரிகோவிந்த்ன் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. அன்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20171005_065915.jpg
சிறப்பாக இவர் திரு அருட்பா இசைக் கச்சேரி செய்ததை அனைவரும் கேட்டு இன்புற்றனர்.
Sunday, May 27, 2018 at 11:27 am
by Daeiou Daeiou.
Write a comment