இன்று காலை 11.30 மணி அளவில், திரு அருட்பா பதிகங்கள் பாடி, அன்னதானம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில் வழங்கப்பட்டது. சுமார் 45 நபர்கள் உணவருந்தி அருள் நலம் பெற்றனர். உரிய ஏற்பாடுகளை திரு ஜெயராமன்..அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.
vlcsnap-2018-05-06-16h07m08s905.png
Write a comment