மேற்காணும் மண்டலாபிஷேக விழாவில், திருவாசகம் முற்றோதல் செய்வதற்கு, தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அன்பர்கள் வருகை புரிந்து, மிகச் சிறப்பான முறையில், காலை முதல் மதியம் வரையில், ஒரு கூட்டு வழிபாடாக முற்றோதல் செய்து முடித்தனர்.
vlcsnap-2018-05-12-20h11m28s611.png
vlcsnap-2018-05-12-20h11m16s195.png
Write a comment