திரு அருட்பா இசை விழா நடைபெற்ற பேரூர் மடத்தில், மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு வி.எஸ்.ராம்தாஸ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு, திரு அருட்பா ஆடியோவினைப் பெற்றுக் கொண்டார். அவர் தம்முடன், சன்மார்க்க அன்பர்கள் பலருடனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
IMG-20150829-WA0002.jpg
Write a comment