மேற்காணும் வள்ளலார் கோவிலின் முன்புறம் உள்ள வீட்டில் குடியிருந்து வரும் திருமதி திருவம்மா தனது இரு பேத்திகளுக்குக் காது குத்தும் வைபவத்தை, திருவருட்பிரகாச வள்ளலாரின் திருக்கோவிலில் சன்மார்க்கப் பெரியோர்களது ஆசியுடன் துவங்கினார்.
சன்மார்க்க அன்பர்கள், சொற்பொழிவு, திரு அருட்பா பாடல்கள் பாடிப் பரவினர்.
சன்மார்க்க அன்பர்கள், சொற்பொழிவு, திரு அருட்பா பாடல்கள் பாடிப் பரவினர்.
vlcsnap-2018-05-06-15h52m49s343.png
vlcsnap-2018-05-06-16h03m06s462.png
vlcsnap-2018-05-06-16h05m39s801.png
vlcsnap-2018-05-06-16h18m05s423.png
Write a comment