15.4.2018 ஞாயிறு மாலை 5.30 மணி அளவில், மதுரை தெப்பக்குளம் அருகே பங்கஜம் காலனியில் திருமகள் திருவில், உள்ள திருமதி ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி..திரு கண்ணன் தம்பதியினரின் வீட்டில், மூன்றாவது அமாவாசை சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது. திரு ஹரிகோவிந்தன், திரு சந்திரமோஹன், மாவட்ட சன்மார்க்க சங்கப் பொறுப்பாளர்கள், திரு சங்கரானந்தம் ஆகியோரின் தலைமையில், திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. அதன் பின்னர் சத்சங்கம், ஜோதி வழிபாடு, அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. இரவு 8.20 மணி அளவில், இவ்விழா நிறைவுற்றது.
IMG_20180415_183054.jpg
IMG_20180415_183205.jpg
IMG_20180415_184315.jpg
IMG_20180415_200308.jpg
Write a comment