திண்டுக்கல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில், கடந்த 4.3.2018 அன்று, மதுரை திரு டி.ஆர். சந்திரசேகர் (ஆசிரியர், செளராஷ்ட்ரா பள்ளி, பணி ஓய்வு), சிறப்பான முறையில், அருட்பெருஞ்ஜோதி தயவு என்ற தலைப்பில், சொற்பொழிவாற்றினார். சுமார் 100 சன்மார்க்க அன்பர்கள், மேற்காணும் விழாவில் கலந்து கொண்டனர். இறுதியில், ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு, அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
vlcsnap-2018-02-26-22h00m09s378.png
Write a comment