26.2.2018 மகா மந்திர பீடம், ராணிப்பேட்டை திரு சோ.. பழனி ..அவரது மகன் திரு பி.திருவருள் பிரகாசத்திற்குத் திருமணம்.
தனது வீட்டில், சத்திய ஞான சபை கட்டி, அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு நெடுங்காலமாக வள்ளல் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினைப் போதிக்கின்றார்.
26.2.2018 கரூர்..(வள்ளுவர் அரங்கம், மதுரை பைபாஸ் ரோடு, கரூர்.) அவரது மகன் எஸ்.அருள் ஜோதிக்குத் திருமணம்.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் தோய்ந்த சன்மார்க்க அன்பர். சன்மார்க்கம் சார்ந்த தமது சந்தேகங்களை எல்லாம், திண்டுக்கல்லில் வாழ்ந்த சுவாமி சரவணானந்தா அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றவர்.
இவ்விருவரும் சன்மார்க்க முறையில், தமது இல்லத் திருமண விழாவினை நடத்தவுள்ளனர். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தனது வீட்டில், சத்திய ஞான சபை கட்டி, அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு நெடுங்காலமாக வள்ளல் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினைப் போதிக்கின்றார்.
26.2.2018 கரூர்..(வள்ளுவர் அரங்கம், மதுரை பைபாஸ் ரோடு, கரூர்.) அவரது மகன் எஸ்.அருள் ஜோதிக்குத் திருமணம்.
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் தோய்ந்த சன்மார்க்க அன்பர். சன்மார்க்கம் சார்ந்த தமது சந்தேகங்களை எல்லாம், திண்டுக்கல்லில் வாழ்ந்த சுவாமி சரவணானந்தா அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றவர்.
இவ்விருவரும் சன்மார்க்க முறையில், தமது இல்லத் திருமண விழாவினை நடத்தவுள்ளனர். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
1432804919442.jpg
Sanmargham marriage we all bless them to lead as day stars life Thruvalluvar vasuki or Ram seethes life vazvom endrum shanthi nilava vandum Vallalar vazhi vazvom valarvom vuyarvom vayyagathilum vinnulagathilum Arutperum Jyothi thanipperum karunai
Wednesday, February 21, 2018 at 08:42 am
by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
Write a comment