DAEIOU - தயவு
27.2.2018 மதுரை மாவட்டம். ஏ.கொக்குளம் கிராமம் சத்திய ஞான சபை திறப்புவிழா.
கடந்த 19.1.2018 அன்று, ஏ.கொக்குளம் கிராமத்தில், சத்திய ஞான சபை நிலை வைக்கும் வைபவம் நடைபெற்றது.



வரும் 27.2.2018 அன்று, கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டப்படுகின்றது.
IMG_20171002_105627.jpg

IMG_20171002_105627.jpg