DAEIOU - தயவு
27.2.2018 மதுரை மாவட்டம். ஏ.கொக்குளம் கிராமம் சத்திய ஞான சபை திறப்புவிழா.
    மேற்கண்ட விழாவின் அழைப்பிதழ் பிரசுரம் செய்யப்படுகின்றது. ஏ.கொக்குளம், செக்கானூரணியிலிருந்து சுமார் 5 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மூத்த சன்மார்க்கச் சீலர்கள் திரு கஜானா ராசுத் தேவர் திரு கருத்தையாத் தேவர், செக்கானூரணி திரு இராமசாமி போன்றோரின் சீரிய முயற்சியாலும், ஊர் மக்களின் பேராதரவினாலும், இந்த சத்திய ஞான சபை, இங்கு எழுந்து திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பரப்பும் மையமாக அமையவிருக்கின்றது. அனைவரும் 27.2.2018 செவ்வாய்க்கிழமை இங்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20180220_144259.jpg

IMG_20180220_144259.jpg

IMG_20180220_144314.jpg

IMG_20180220_144314.jpg

IMG_20180220_144323.jpg

IMG_20180220_144323.jpg