DAEIOU - தயவு
17.12.2017 திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் சன்மார்க்க விழா நடைபெறல்.
    வரும் 17.12.2017 அன்று, திண்டுக்கல் மாவட்டம், கீரனூரில் உள்ள வள்ளலார் குருகுலத்தில், குளபதி குப்புசாமி அவர்கலின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவும், திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்க மூத்த சன்மார்க்கி, (ஒட்டன்சத்திரம்) திரு சென்னி சண்முகம் ஐயா அவர்களின் 80ம் ஆண்டு அகவை நிறைவு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளன. காலை 6.00 மணிக்குத் துவங்கும் இவ்விழா, மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
1432741756728.jpg

1432741756728.jpg