DAEIOU - தயவு
16.12.2017 திண்டுக்கல் பூங்குன்றனார் மழலையர் பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெறல்.
    கடந்த 1 வருட காலமாக, திண்டுக்கல் பூங்குன்றனார் மழலையர் பள்ளியில், திண்டுக்கல்லைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவியர் (120 பேர்) கலந்து கொண்டு வள்ளலார் நெறிகளில் பயிற்சி பெற்றனர். வடலூரிலிருந்து திரு இராம. பாண்டுரெங்கன் ஐயா அவர்கள், இந்த வகுப்பினை நடத்திக் கொடுத்தார். ஓராண்டு நிறைவாகிவிட்டதால், அனைவருக்கும் வரும் 16.12.2017 அன்று, சான்றிதழ் வழங்கும் விழா அங்கு நடைபெற உள்ள்து. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திரு மோகன்ராம் செய்து வருகின்றார்.
20141011_090356-1.jpg

20141011_090356-1.jpg