மூத்த சன்மார்க்க அன்பர் திரு ரெஙகநாதன் அவர்கள், மதுரை மாநகரில், திரு அருட்பா பாடி, பல அன்பர்களை சன்மார்க்கத்துக்கு கொண்டு வந்தவர். கடந்த 20 நாட்களுக்கு முன் உடல் நலமின்மையால் பாதிக்கப்பட்டார். அந்நிலை தொடர்கின்றது. அவர் உடல் நலம் தேறி, மீண்டும் சன்மார்க்கப் பணியினைத் தொடர, அன்பர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்யக் கேட்டுக் கொள்ள்ப்படுகின்றது.
IMG_20171105_184717.jpg
IMG_20171105_183513.jpg
Write a comment