5.10.2017 மற்றும் 6.10.2017 ஆகிய நாட்களில் வள்ளலார் மாநாடு வடலூரில் நடைபெறுதல் அழைப்பிதழ் வெளியிடல்.
வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாளில், வடலூரில், 5.10.2017 மற்றும் 6.10.2017 ஆகிய இரு நாட்களிலும், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திருத்திய செம்பதிப்பு ஆறாம் திருமுறை வெளியீடு செய்யப்படவுள்ளது. அழைப்பிதழில் குறிப்பிட்ட செய்திகளைக் கண்ணுற்று, அனைத்து சன்மார்க்க சங்கத்தோரும், வடலூரை நோக்கி வருகை தருமாறும், இரு நாட்களிலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
055.JPG
053.JPG
054.JPG
Download:
Write a comment