மேற்காணும் இரு நாட்களில், திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா, வடலூரில் நடத்துவதற்கு, அரசு ஒப்புதல் அளித்துவிட்டதென செய்திகள் தெரிவிக்கின்றன. அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். (திருத்திய பதிப்பு) திரு அருட்பா ஆறாம் திருமுறை விற்பனைக்காக வெளியிடப்படவுள்ளது. அன்பர்கள் தவறாமல், இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென செயல் அலுவலர் வேண்டிக் கொள்கின்றார். விழாப் பத்திரிக்கை வரப்பெற்றதும், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.
DSC00771.JPG
20140820_143328.jpg
Write a comment