DAEIOU - தயவு
17.9.2017 Madurai Meenakshi Amman Temple St.Vallalar's Sanmarga Sabai..Discourse conducted. 17
    கடந்த 17.9.2017 அன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் அமைந்துள்ள வள்ளலார் சன்மார்க்க சபையில் திரு சத்தியமூர்த்தி ஐயா  அவர்கள், மனிதனின் மனம் என்ற தலைப்பில் மாலைட்ச் 7.00 மணி அளவில் பேசினார். திரளாக, அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர். விழா ஏற்பாடுகளை, அன்பர் திரு பாலமுருகன் செய்திருந்தார்.
IMG-20170923-WA0009.jpg

IMG-20170923-WA0009.jpg

IMG_20160424_180005.jpg

IMG_20160424_180005.jpg