வரும் 3.9.2017 அன்று மாலை 6.30 மணி அளவில், திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில், திரு விஸ்வநாதன் அவர்கள் தலைமையில், மதுரை திரு சந்திரசேகரன் அவர்கள் (ஐ.ஓ.பியில் வேலை பார்த்துப் பணி ஓய்வு) சொற்பொழிவாற்றுகின்றார். அனைவரும் வருகை தந்து அருள் நலம் பெற விழாக் குழுவினர் வேண்டுகின்றனர்.
20140313_124459~2.jpg
20140313_124506~3~2.jpg
Write a comment